Wednesday, December 14, 2016

வடமாகாண இடமாற்றங்களில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுடன் ஜோசப் ஸ்ராலின் 19.12.2016 சந்திப்பு


வடமாகாணத்தில் எதிர்வரும் 2017 இல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வருடாந்த இடமாற்றங்கள் தொடர்பாகவும், அதில் ஏற்பட்டுள்ள – ஏற்படப்போகும் பாதிப்புக்கள் தொடர்பாகவும் பரிசீலிப்பதற்கும், வெளிமாவட்டங்களில் இருந்து தகுதியான சேவைக்காலம் நிறைவேற்றிய நிலையிலும் - மேன்முறையீட்டுச்சபை நடைபெறாமல் பிற்போடப்பட்டு வரும் நிலையில் - அதனால் ஆசிரியர்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்கள் தொடர்பாகவும்,   கலந்துரையாடி தீர்மானங்கள் எடுப்பதற்காக - எதிர்வரும் 19.12.2016 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி வீதியிலுள்ள நாவலர் கல்வி நிலையத்தில் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தலைமையில் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இடமாற்றத்தில் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் கலந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment