அதிபர் தரம் 111 போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து பயிற்சிபெற்ற அதிபர்களுக்கு பொருத்தமான பாடசாலைகள் இன்னும் வடமாகாணத்தில் வழங்கப்படாமை தொடர்பாகவும், புதிய அதிபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் - புதிய அதிபர்களுடன் 19.12.2016 மாலை 3.30 மணிக்கு யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி வீதியிலுள்ள நாவலர் கல்வி நிலையத்தில் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தலைமையில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. தரம்பெற்ற புதிய அதிபர்கள் கலந்துகொள்ளவும்.
Wednesday, December 14, 2016
வடமாகாணத்தில் புதிய நியமனம் பெற்ற அதிபர்களுடன் ஜோசப் ஸ்ராலின் 19.12.2016 சந்திப்பு
அதிபர் தரம் 111 போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து பயிற்சிபெற்ற அதிபர்களுக்கு பொருத்தமான பாடசாலைகள் இன்னும் வடமாகாணத்தில் வழங்கப்படாமை தொடர்பாகவும், புதிய அதிபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் - புதிய அதிபர்களுடன் 19.12.2016 மாலை 3.30 மணிக்கு யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி வீதியிலுள்ள நாவலர் கல்வி நிலையத்தில் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தலைமையில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. தரம்பெற்ற புதிய அதிபர்கள் கலந்துகொள்ளவும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment