Wednesday, December 14, 2016

வடமாகாணத்தில் புதிய நியமனம் பெற்ற அதிபர்களுடன் ஜோசப் ஸ்ராலின் 19.12.2016 சந்திப்பு


அதிபர் தரம் 111 போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து பயிற்சிபெற்ற அதிபர்களுக்கு பொருத்தமான பாடசாலைகள் இன்னும் வடமாகாணத்தில் வழங்கப்படாமை தொடர்பாகவும், புதிய அதிபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் - புதிய அதிபர்களுடன் 19.12.2016 மாலை 3.30 மணிக்கு யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி வீதியிலுள்ள நாவலர் கல்வி நிலையத்தில் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தலைமையில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. தரம்பெற்ற புதிய அதிபர்கள் கலந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment