Monday, October 24, 2016

முல்லைத்தீவு ஆசிரியர்களுடனான சந்திப்பு 01.11.2016 ஆம் திகதி நடைபெறும்



முல்லைத்தீவு கல்வி வலய ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள், மற்றும் இடமாற்றங்கள் தொடர்பாக - 25.10.2016 அன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலினுடன் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடல் 01.11.2016 செவ்வாய்க்கிழமை மாலை 2.30 மணிக்கு புதுக்குடியிருப்பு சயன்ஸ் அக்கடமியில் இடம்பெறும்.

No comments:

Post a Comment