Wednesday, October 19, 2016

முல்லைத்தீவில் 25.10.2016 இலங்கை ஆசிரியர் சங்கத்துடனான கலந்துரையாடல்


முல்லைத்தீவு கல்வி வலய ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள், மற்றும் இடமாற்றங்கள் தொடர்பாக - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலினுடனான கலந்துரையாடல் எதிர்வரும் 25.10.2016 அன்று மாலை 2.30 மணியளவில் புதுப்புடியிருப்பு சயன்ஸ் அக்கடமியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு வலயத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment