வடமாகாணத்தில் - பல நாட்களாக மக்கள் தமக்கு சொந்தமான நில மீட்புக்காகவும் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும் தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.; இத்தகைய பாதிக்கப்பட்டுள்ள மக்களினால் மேற்கொள்ளப்படவுள்ள - மக்கள் மயப்படுத்தப்பட்ட நீதிவேண்டிய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது அனைத்து சமூக அமைப்புக்களினதும் தொழிற்சங்கங்களினதும் தார்மீகக் கடமையாகும்.
அத்துடன் – மக்களின் நீதிவேண்டிய நியாயமான போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக – அனைத்து சக்திகளும் தமது சமூகப்பொறுப்பை உணர்ந்து ஆதரவு தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
No comments:
Post a Comment