Thursday, June 15, 2017

இன்று (16.06.2017) பூரண ஹர்த்தால் - பாடசாலைகள் இயங்காது – வதந்திகளை நம்பவேண்டாம்


வடமாகாணசபை முதலமைச்சர்; - முறைகேடான அமைச்சர்களை பதவி நீக்க எடுத்த தீர்மானத்தை – மக்களின்  நலன் சார்ந்து சிந்திக்காமல் - கட்சி அரசியல் சார்ந்து மட்டும் சிந்தித்து – நீதியாக செயற்பட்ட வடமாகாண முதலமைச்சரை பதவி நீக்க முயற்சிக்கும் செயற்பாட்டை கண்டித்து  இன்று (16.06.2017) தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள – வடமாகாணம் தழுவிய ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கமும் - வடமாகாண புதிய அதிபர் சங்கமும் தார்மீக ஆதரவு வழங்கிவரும் நிலையில் - இதனை முறியடிக்கும் நோக்கில் - வதந்திகள் பரப்பப்படுகின்றன. எனவே திட்டமிட்டபடி இன்று – பாடசாலைகள் இயங்காது என்பதை இலங்கை ஆசிரியர் சங்கமும், புதிய அதிபர் சங்கமும் உறுதிப்படுத்துகின்றது.  

No comments:

Post a Comment