Saturday, June 4, 2016

"யாரொடு நோகேன்"....



அறிவுடையோர் பண்புடையோராக இல்லாததால்.....
மற்றவர்களை மதிக்காததால்....
அறிவை மற்றவருக்கு பகிர்ந்தளிப்பதற்கு பதிலாக..
ஆணவத்தை பகிர்ந்து பணத்தை கொள்ளையடித்ததுடன்
மற்றவர்களையும் கொள்ளையர்களாக மாற்றியதும்...
இதனால் வெகுண்டெழுந்த பாதிக்கப்பட்ட சமூகம் நீதிகேட்டு போராடியதும்...
அதனால்தான் பதவி பறிபோனதும்..
நடந்து முடிந்த வரலாறு....!
இருந்தும் இதுநாள்வரை அப் பதவி வெற்றிடத்தை நிரப்பவே முடியாத திட்டமிடமுடியாத பதவிநிலை அறிவற்றோரையே இந்தமாகாணத்தில் தக்கவைத்துள்ளோம் என்பதை நினைக்கும் போது எம் இனத்தின் எம் சமுதாயத்தின் மொழிசார் விடிவுகாலம் தெட்டத்தெளிவாக புரிகின்றது...!

No comments:

Post a Comment